191
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர டயாலிசிஸ் டெக்னீஷியன்களை பணியமர்த்த வேண்டும் என 2017-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எட...

355
சட்டவிரோத மதுவிற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த பாலு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மீது 80 வழ...

458
விடுமுறை நாட்களில் வேலை பார்த்ததற்கு ஈடுகட்டும் விடுப்பு கோரி முதல்வருக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட காவலரை பணியில் இருந்து நீக்கி டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து ச...

679
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை காவல்நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்தி வைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. புள்ளிமான் வேட்டையில் ஈடுப...

2108
கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்று நோயால் உயிரிழந்த நிலையில், கண் தானம் செய்த பெண்ணின் சடலத்தை கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் புதைக்கவிடாமல் தடுத்ததற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுர...

1069
கச்சத்தீவு விவகாரம் மத்திய அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுப்பத...

1766
உயர்நீதிமன்ற மதுரை கிளை கலைஞர் போட்ட பிச்சை என்று மதுரைக் கூட்டத்தில் தாம் பேசியதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வ...



BIG STORY